Saturday, 5 April 2025

ஆய்வு முடிவுகள் மட்டும் முக்கியமானவை இல்லை, முடிவுகளை வந்தடைவதற்கான முறைகளும் முக்கியமானவை - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்

ஸ்டாலின் ராஜாங்கம்ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார்....

நாத்திகமும் பௌத்தமும்: ஸ்டாலின் ராஜாங்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலக்கட்டத்தில் நாத்திகம் பேசும் அமைப்பொன்று சென்னையில் உருப்பெற்றது. இந்து சுயாக்கியானிகள் சங்கம் (Hindu Free thought Union) என்னும் பெயரில் 1878ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1886ஆம் ஆண்டு முதல் சென்னை லௌகீக சங்கம் (Madras Secular Society) என்று பெயர் மாற்றம் பெற்று...

வேத தொன்மங்கள் - ஆர்தர் அந்தோணி மெக்டோனல்

மதமும் தொன்மமும்மதம் ஒருபுறம் தெய்வீகத்தை பற்றியும் இயற்கையை மீறிய ஆற்றல்களை பற்றியும் மனிதர்கள் கொண்டுள்ள கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது. இன்னொருபுறம், மனிதன் தன்னுடைய இனத்தின் நலன்கள் அந்த ஆற்றல்களை சார்ந்திருப்பதை உணர்ந்து, அவ்வுணர்வை பல்வேறு வழிபாடுகளில் வெளிப்படுத்தியதை உள்ளடக்கியுள்ளது. தொன்மவியல்...

இந்தியக் கவிதையியல் - 4: குறிப்புக் கொள்கை, தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

பகுதி I: இலக்கண வளர்ச்சிஅத்யாயம் 4: குறிப்புக் கொள்கை உடல், ஆன்மா எனக் கவிதையைப் பாகுபடுத்திப் பார்க்கும் பார்வை வாமனர் காலத்திலேயே தோன்றிவிட்டது. நடிப்பையும் பாடலையும் நாடகம் அங்கீகரித்து வந்தது. அதுபோன்று இலக்கியமும் சுவை உருவாகும் இயல்பை பழங்காலம் முதல் அங்கீகரித்தே வந்திருக்கிறது. அரங்கில்...

டுடன்காமுன் கல்லறை 2 : அகழ்ந்தெடுக்கப்பட்ட அதிசயம்- பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் கல்லறையைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட கார்ட்டருக்கு, முதலில் தோன்றியது மலைப்பு. எங்கிருந்து தோண்டத் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் திண்டாடினார் அவர். குப்பையாகக் கிடக்கும் ஒரு வீட்டைச் சுத்தம் செய்யக் கிளம்பினால், எங்கிருந்து தொடங்குவது என்று திணறுவோமே!...

தொன்மங்களின் ஆற்றல் - 3: ஜோசப் கேம்ப்பெல்

பகுதி 2 - அகவயப்பயணம்"நரகுலகின் ஆழத்திலிருந்து இரட்சிப்பின் குரல் வரும் என்பது தொன்மங்கள் வெளிப்படுத்தும் ஒரு விஷயம். இருள் மிகுந்த தருணம்தான் மாற்றத்தின் உண்மையான செய்தி வரும் தருணம். இருள் மிகுந்த தருணத்தில்தான் ஒளி தோன்றுகிறது"மோயர்ஸ்: என்னிடம் ஒருவர் கேட்டார், "ஏன் இந்த தொன்மங்கள் உங்களை இழுத்துக்கொண்டன?...

அம்மையின் கதை: தாமரைக்கண்ணன் புதுச்சேரி

வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்கல்லா லெறியப் பிரம்பாலடிக்க இக்காசினியில்அல்லர் பொழில்தில்லை அம்பலவாணற்கொர்  அன்னைபிதாஇல்லாத தாழ்வல்லவோ இங்ஙனே எளிதானதுவேகாளமேகம் பின்னாளில் வசை பாடும் முன்னரே அடியார் ஒருவரை தனது அன்னையாக வரித்துக்கொண்டார் சிவபெருமான். அண்டம் முழுதும் பிறப்பித்தவர் ஆயினும்...